ஒசாமா பின்லேடன் குறித்து நீங்கள் அறிந்திராத சுவாரஸியமான விஷயங்கள்
ஒசாமா பின்லேடன் என்றால் அவர் இரட்டை கோபுரத்தை தகர்த்த தீவீரவாத தாக்குதல் தான் நமது நினைவிற்கு வரும் . இவர் பற்றி நிறைய ஆச்சரியமான விஷயங்கள் உண்டு
ஒசாமா ஒரு பணக்கார அரேபிய குடும்பத்தை சார்ந்தவர் ஆயினும் அவர் போராளி என்பதை சொல்லிகொள்ளவே விரும்பி இருக்கிறார்
அவர் அமெரிக்க தேசத்தை வெறுத்ததை விடவும் இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றாத இஸ்லாமியர்களை தான் அதிகம் வெறுத்தாராம்
இவர் ஒரு வாலிபால் பிளேயர் , இவர் நிறைய விளையாட்டுகளிலும் பங்கெடுத்து இருந்திருக்கிறார் அமெரிக்காவை பற்றி அங்குள்ள விளையாட்டான volley ball தவிர மற்ற எல்லாத்தையும் வெறுத்து இருக்கிறார்
ஒசாமாவிற்கு மஹாத்மா காந்தியின் கொள்கைகள் பிடிக்குமாம் , அவர் இது குறித்து ஒரு கேசெட்டில் பேசியும் இருக்கிறார் எப்படி காந்தி அவர்கள் பிரிட்டிஷ் பொருட்களை நிராகரித்தாரோ அதை போல அவர்களும் அமெரிக்க பொருட்களை நிராகரிக்க வேண்டும் என்று
ஒசாமாவிற்கு பிரிட்டிஷின் நியூஸ் பிபிசி கேட்பது மிகவும் பிடிக்குமாம் அடிக்கடி ரேடியோ நியூஸ் கேட்பாராம்
இவர் படித்தது Business Administration and Economics மேலும் இவரின் தகப்பனாரின் வியாபாரமான construction businessஐ நடத்தியும் வந்திருக்கிறார்
இவருக்கு தோட்ட கலைகளில் ஆர்வம் மிகுதி தனது பிள்ளைகளை செடிகள் வளர்க்க ஊக்குவிப்பாராம் எவரின் செடி உயரமும் நன்றாகவும் உள்ளதோ அவருக்கு பரிசளிப்பாராம்
இவர் நன்றாய் கவிதை எழுத கூடியவரும் இலக்கிய அறிவு உடையவராய் இருந்திருக்கிறார் மேலும் இவரின் கவிதைகள் political சிந்தை உடையனவாம் .
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.